Prøve GULL - Gratis
வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை
Dinamani Nagapattinam
|July 26, 2025
உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அண்மையில் மிகச் சிறப்பாக அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'.
மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும். இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான 'இயற்பியலுக்கான பைபிள்' எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ஆசிரியராகவும் அறியப் பெற்றவர். இயற்பியலின் பல்வேறு தலைப்புகளை அவருக்கே உரித்தான அற்புத நடையில் உரையாகத் தந்துள்ளார்.
அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பயில்வோருக்கு நிகழ்த்தப் பெற்ற நுட்பமான உரைகள்; சிக்கலான நுணுக்கமான கருத்துகளை மிகத் தெளிவாகவும் உள்ளுணர்வுடன் தெற்றென உணருமாறும் பேரூக்கத்துடனும் விளக்கிச் சொல்பவர் என்பதால், இவருடைய அணுகுமுறை மாணவர்களுக்கு ஆழ் அறிவியல் அடிப்படைகளை அறிவார்ந்து உணரச் செய்வதாகவும் கேட்போர் மனதில் ஆழப்பதியும்.
ரிச்சர்ட் பெயின்மன், தனது இயற்பியல் வகுப்பின் அறிமுகப் பாடத்தை நடத்தி அறுபது ஆண்டுகள் கழித்து இன்றளவும் ஆகச் சிறந்த இயற்பியல் நூல்களில் ஒன்றாகச் செம்பயன் நல்கிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டுக்கும் அதிகமான மொழிகளில் அவை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 15 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
நீண்ட காலத்திற்கு இவ்வளவு பரந்த தாக்கத்தை வேறெந்த இயற்பியல் நூல்களின் தொகுப்பும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மையாகும். அதன் தமிழாக்கம் சென்னையிலுள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. 1961-64-இல் இயற்பியல் இளமறிவியல் வகுப்பில் பெயின்மனின் உரைகள் வரலாற்று ஆவணங்களாகும். கால்டெக் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடத்தை முதன்மைப் பாடமாகப் படித்தாலும், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதிக்கான உரை நூல்களாகும்.
Denne historien er fra July 26, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Nagapattinam
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Nagapattinam
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Nagapattinam
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Translate
Change font size
