Prøve GULL - Gratis
12,152 கோயில்களில் திருப்பணி; ரூ. 7,846 கோடி நிலங்கள் மீட்பு
Dinamani Madurai
|August 30, 2025
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,846 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
-
சென்னை, ஆக. 29: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,846 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 3,503 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் வரலாற்றில் சாதனை. திருக்கோயில்கள் சார்பில் கடந்த ஆண்டு வரை 1,800 கட்டணமில்லா திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை 1,026 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 7,846.62 கோடி மதிப்பிலான 7,923.86 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Denne historien er fra August 30, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 mins
September 02, 2025
Dinamani Madurai
வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.
1 min
September 02, 2025
Dinamani Madurai
வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்
வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 mins
September 02, 2025
Dinamani Madurai
துறையூரில் அவசர ஊர்தி சேதப்படுத்தப்பட்ட வழக்கு அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை
திருச்சி அருகே துறையூர் பகுதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அந்த வழியாக வந்த அவசர ஊர்தி சேதப்படுத்தப்பட்ட வழக்கில், அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
September 02, 2025
Dinamani Madurai
ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
1 min
September 02, 2025
Dinamani Madurai
சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு
இதுவரை இல்லாத அதிகபட்சம்
1 min
September 02, 2025
Dinamani Madurai
பொறுப்பு டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு எதிராக வழக்கு
காவல் துறை தலைமை இயக்குநர் நியமன விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறியதாக தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Madurai
இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு
இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
September 02, 2025
Dinamani Madurai
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை
ரிசர்வ் வங்கி
1 min
September 02, 2025
Dinamani Madurai
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
September 02, 2025
Translate
Change font size