Facebook Pixel பாகிஸ்தான் எல்லையில் புதிதாக 'ட்ரோன் எதிர்ப்புப் படை' | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பாகிஸ்தான் எல்லையில் புதிதாக 'ட்ரோன் எதிர்ப்புப் படை'

Dinamani Madurai

|

July 23, 2025

பிஎஸ்எஃப் நடவடிக்கை

புது தில்லி, ஜூலை 22: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, 'ட்ரோன் எதிர்ப்புப் படை' எனும் புதிய படைப்பிரிவை முதன்முறையாக உருவாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முடிவு செய்துள்ளது.

வடக்கே ஜம்முவில் தொடங்கி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வரை பரந்து விரிந்துள்ள 2,000 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிஎஸ்எஃப் எல்லைச் சாவடிகளில் ட்ரோன் எதிர்ப்புப் படை நிலைநிறுத்தப்படும்.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடி வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முக்கிய நகரங்களில் அலுவலகங்களுக்கான புதிய குத்தகை ஒப்பந்தங்கள் சரிவு

இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் புதிதாக வாடகை அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட வணிக அலுவலக இடங்களின் அளவு 2 சதவீதம் குறைந்து, 1.74 கோடி சதுர அடியாக உள்ளது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Madurai

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Madurai

கடவுச்சீட்டு ஒருபோதும் குடியுரிமை ஆவணமாக கருதப்படவில்லை

'கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஒருபோதும் குடியுரிமை ஆவணமாக கருதப்படாது. இந்த ஆவணம் தொடர்பாக எந்தவொரு புதிய முடிவையும் மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் எடுக்கவில்லை' என்று மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

time to read

1 min

June 26, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பிரவீண் சக்கரவர்த்தி உள்பட 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவியேற்பு

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் 20 இடங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு

time to read

1 mins

June 26, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்திய ஏற்றுமதிக்கு மிகப்பெரிய வாய்ப்பு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

time to read

1 mins

June 26, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Madurai

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Translate

Share

-
+

Change font size