Prøve GULL - Gratis
சித்திரைத் திருவிழா: அன்னதானம், நீர் மோர் வழங்க 554 பேருக்கு அனுமதி
Dinamani Madurai
|May 08, 2025
மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னதானம், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்க 554 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
-
மதுரை, மே 7:
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, அழகர் ஆற்றில் எழுந்தருளுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். இதை யொட்டி, தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகள், கள்ளழகர் வலம் வரும் பகுதிகள் உள்பட நகரின் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் சார்பில் நீர் மோர் பந்தல், அன்னதானம் ஆகியவை வழங்கப்படும்.
Denne historien er fra May 08, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai
உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
September 23, 2025

Dinamani Madurai
விஜய் பிரசாரத்தில் மாற்றம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் செப். 27ஆம் தேதி சேலம், நாமக்கல்லில் பிரசாரம் செய்வார் எனத் திட்டமிடப் பட்டிருந்த நிலையில், சேலத்துக்கு பதிலாக கரூருக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
1 min
September 23, 2025
Dinamani Madurai
16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை
கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
1 mins
September 23, 2025

Dinamani Madurai
கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: கரூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கில், கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
September 23, 2025

Dinamani Madurai
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 4 வீரர்களுக்கு அரசுப் பணி
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற நான்கு வீரர்களுக்கு அரசுப் பணிக்கான நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
September 23, 2025
Dinamani Madurai
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 23, 2025

Dinamani Madurai
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
September 23, 2025
Dinamani Madurai
'இடியலில் அறம்' பயிலரங்கம்
தானம் அறக்கட்டளை சார்பில், இதழியலில் அறம் சார்ந்த மேம்பாட்டுக் கான கூட்டுச் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் 'இதழியலில் அறம்' என்ற தலைப்பிலான பயிலரங்கம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 23, 2025
Dinamani Madurai
உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு அபராதம்
உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு திங்கள் கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
September 23, 2025
Dinamani Madurai
ஊர்க்காவல் படைக்கு அக்.3-இல் தேர்வு
மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு வருகிற அக்.3-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size