அரசு தொழில்நுட்பக் கழக விரிவுரையாளர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்
Dinamani Karur
|July 05, 2025
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு தொழில்நுட்பக் கல்லூரி தொழில்நுட்ப விரிவுரையாளர் பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, ஜூலை 4:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு தொழில்நுட்பக் கல்லூரி தகவல் தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்யக் கோரி, இ. சூர்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 2024-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து, சூர்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பட்டியலின பிரிவில் இந்தப் பணிக்கு நான் விண்ணப்பித்தேன். தேர்வில் 119 மதிப்பெண் பெற்றேன்.
இரு காலிப் பணியிடங்களில், என்னைவிட அதிக மதிப்பெண் பெற்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் பட்டியலின பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த காலியிடத்தில் என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
Denne historien er fra July 05, 2025-utgaven av Dinamani Karur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karur
Dinamani Karur
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Karur
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Karur
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Karur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Karur
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Karur
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Karur
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Karur
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Karur
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Karur
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Translate
Change font size
