Prøve GULL - Gratis
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
Dinamani Karaikal
|October 28, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டம். (உள்படம்) சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழாண்டு கந்தசஷ்டி விழா கடந்த அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தினமும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சுவாமி வைர கிரீடத்துடனும், தங்க அங்கியும் அணிந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பின்னர், யாகசாலைக்கு காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அதையடுத்து சண்முக விலாசத்துக்கும், திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்துக்கும் சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப் பின்னர் மாலை 4.30 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்டார்.
Denne historien er fra October 28, 2025-utgaven av Dinamani Karaikal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karaikal
Dinamani Karaikal
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் யத்தீஸ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
December 11, 2025
Dinamani Karaikal
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Karaikal
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Karaikal
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min
December 11, 2025
Dinamani Karaikal
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Karaikal
எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
மும்பை, டிச. 9: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்து கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
1 min
December 10, 2025
Dinamani Karaikal
2-ஆவது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை
வங்கி, எண்ணெய்த் துறை நிறுவன பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் கொள்கை முடிவை எதிர்நோக்கிய எச்சரிக்கை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 10, 2025
Dinamani Karaikal
நீர்வளம், நகராட்சி நிர்வாகத் துறை மீதான புகார்கள்: ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகத் துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பியுள்ள கடிதங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
December 10, 2025
Dinamani Karaikal
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
December 10, 2025
Dinamani Karaikal
புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும்: விஜய்
'புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயம் தொடக்கம்'
1 mins
December 10, 2025
Listen
Translate
Change font size
