Prøve GULL - Gratis
சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால்
Dinamani Kanyakumari
|May 29, 2025
ஜகதீப் தன்கர் கவலை
-
மும்பை, மே 28: 'சட்டவிரோத குடியேறிகள் நமது வாழ்வாதாரத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக மாறியுள்ளனர்' என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் புதன்கிழமை கவலை தெரிவித்தார்.
மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகையியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், 'சட்டவிரோத குடியேறிகள் நமது எல்லையைத் தாண்டி ஊடுருவி வருவது, நட்டின் சட்டம் ஒழுங்குக்கு எழுகிற சவால் மட்டுமல்ல. நமது வாழ்வாதாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சவாலும்கூட.
இந்த மக்கள் நமது தேசிய வளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். நமது வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர். இது நமது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதிக்கிறது.
Denne historien er fra May 29, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Kanyakumari
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Kanyakumari
மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்கள்
முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
1 min
May 21, 2026
Dinamani Kanyakumari
அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை
தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 21, 2026
Dinamani Kanyakumari
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026
Dinamani Kanyakumari
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026
Dinamani Kanyakumari
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Kanyakumari
இபிஎஸ் மீது அவதூறு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
1 min
May 21, 2026
Dinamani Kanyakumari
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Translate
Change font size

