Prøve GULL - Gratis
சமநிலை சமுதாயம் உருவாக வேண்டும்
Dinamani Kanchipuram
|August 22, 2025
சமரசம் உலவும் இடமான சுடுகாட்டிலும் தீண்டாமைக் கொடுமை தீர்ந்தபாடில்லை. கலப்புத் திருமணத்தை இந்த சமூகம் வரவேற்றிருக்குமா என்ன? ஆனால், அதற்கும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பெரிதும் முயன்றிருக்கிறது.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதநேயமற்ற செயல் என்று பாடப்புத்தகங்களில் -முதலில் கற்கவேண்டியது இதைத்தான் என்பதாக அச்சிட்டுத் தருகிறோம். ஆனால், நம் மனதில் தான் பதிவதாகத் தெரியவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒழியாமல் இருக்கிற இந்தக் கொடுமையை என்னென்பது? இந்திய விடுதலைப் போராட்டம் வெள்ளையர்களிடமிருந்து வேண்டிய நிர்வாக உரிமையாக மட்டுமில்லை; சொந்த மண்ணிலேயே பலகாலமாகத் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான். இதனை நமக்குச் சரியாகப் புரியச் செய்தவர் மகாத்மா காந்தி. தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக அவர் போராடினார்.
அடிமைத்தன்மையினும் பேரவலமானது தீண்டாமை. வெள்ளையர்களிடம் அடிமைப்பட்ட பின்னரே பலருக்கு அடிமை வாழ்வின் கொடுமை சுட்டது. ஆனால், தீண்டாமையைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா என்பது ஐயம் தான். அதனை அழுத்தமாக இந்தச் சமூகத்தின் மனத்திலே பதிய வைத்தவர் மகாத்மா காந்தி. பட்டிதர் ஆசிரமத்திலுள்ள நண்பர் ஒருவர் நாஹரி பரீக்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘இந்தியாவில் அரசியல் அரங்கத்துக்கு மகாத்மா காந்தி விஜயம் செய்தது முதல் தீண்டாமை விலக்கு இயக்கம் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Denne historien er fra August 22, 2025-utgaven av Dinamani Kanchipuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை
ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Kanchipuram
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை
இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்
வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தர்ம ஸ்தாபனம் சார்பில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size