Prøve GULL - Gratis

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளர்ச்சி!

Dinamani Erode & Ooty

|

December 08, 2025

தமிழக மருத்துவர்கள் ஆய்வில் தகவல்

- ஆ. கோபிகிருஷ்ணா

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதய நாள தளர்ச்சி பாதிப்புக்குள்ளாவோரின் (கரோனரி ஆர்ட்டரி எக்டேசியாஸ்) எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்திருப்பது தமிழக அரசு மருத்துவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும், குறிப்பாக இணை நோய்கள் ஏதுமில்லாத இளம் வயதினருக்கு அத்தகைய பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது கண்டறிப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் ரத்த நாள செல்களில் ஏற்படும் அழற்சி இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஜெ. செசிலி மேரி மெஜல்லா மற்றும் இதயவியல் மருத்துவர் ஏ. ஆன்டினா ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்தனர். அதன்படி, ஏறத்தாழ 7 ஆண்டு கால தரவுகளையும், ஆஞ்சியோ பரிசோதனை முடிவுகளையும் ஒப்பீடு செய்தனர். அதாவது, கரோனாவுக்கு முந்தைய காலகட்டமான 2017 முதல் 2019 வரை 8,300 பேரின் மருத்துவத் தரவுகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2020 முதல் 2023 வரையில் 11,420 பேரின் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

அவ்வாறாக மொத்தம் 19,720 பேரின் இதய நலன் சார்ந்த முக்கிய மருத்துவ விவரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு

திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் யத்தீஸ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.

time to read

1 mins

December 11, 2025

Dinamani Erode & Ooty

மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

டிட்டோ ஜாக் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை (டிச.

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா

டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சி-130ஜே சூப்பர் ஹெர்குலீஸ் விமான கூட்டுத் தயாரிப்பு மையம்: இந்தியாவில் அமைக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

சி-130ஜே சூப்பர் ஹெர்குலீஸ் கனரக ராணுவப் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான கூட்டுத் தயாரிப்பு மையத்தை இந்தியாவில் அமைக்க, அமெரிக்காவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்டின் திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

December 10, 2025

Dinamani Erode & Ooty

2-ஆவது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை

வங்கி, எண்ணெய்த் துறை நிறுவன பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் கொள்கை முடிவை எதிர்நோக்கிய எச்சரிக்கை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 10, 2025

Listen

Translate

Share

-
+

Change font size