Prøve GULL - Gratis

NAME CHANGE

Dinamani Erode & Ooty

|

September 02, 2025

I, FATIMA TUZ ZAHRA ABDUL KHADER, Daughter of Durre Shahwar, born on 18th of July 2012, residing at 144, Kelso house, Kelso road, Kodappamund, Nilgiris - 643 002 shall henceforth be known as FATIMA TUZ ZAHRA FATIMA TUZ ZAHRA ABDUL KHADER

படிவம் எண்.URC-2 நிறுவனம் பதிவு செய்வது குறித்த அறிவிப்பை வழங்கும் விளம்பரம்- நிறுவனங்கள் சட்டம், 2023இன் அத்தியாயம் XXI பாகம் | இன் கீழ் [நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 374(b) மற்றும் நிறுவனங்கள் (பதிவு செய்ய அங்கீகாரம்) விதிகள் 2014-இன் விதி 4(1) ஆகிவற்றின்படி] 1. நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 366 உட்பிரிவு (2) இன் படி, இதன் மூலம் அளிக்கப்படும் அறிவிப்பு யாதெனில், நாளது தேதியில் இருந்து பதினைந்து நாள்களுக்குப் பிறகு ஆனால் முப்பது நாள்களுக்குள்ளாக மத்திய பதிவு மையம் (CRC), பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம் (IICA), பிளாட் எண் 6,7,8 செக்டர் 5, IMT மானேசர், குர்கான் (ஹரியாணா) அஞ்சல் குறியீடு- 122050 என்ற முகவரியில் உள்ள பதிவாளரிடம், M/s AVALON SNH" என்ற ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை நிறுவனங்கள் சட்டம் 2013 அத்தியாயம் XXI பாகம் | இன் கீழ் பங்குகளால் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனமாக பதிவு செய்ய ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2. நிறுவனத்தின் பிரதான நோக்கங்கள் பின்வருமாறு:- "இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்" என்பதைக் கையாளும் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் அத்தியாயம் XXI இன் பாகம்

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Erode & Ooty

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Erode & Ooty

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 mins

November 01, 2025

Dinamani Erode & Ooty

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Erode & Ooty

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size