Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

வரைவுப் பட்டியல்: நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடத் தேவையில்லை

Dinamani Erode & Ooty

|

August 11, 2025

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி, ஆக.10: 'முன்னறிவிப்பின்றி பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; அதேவேளையில் நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை' என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் உரிய விளக்கம் கோரப்பட்ட பிறகே எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை நிறைவு செய்து கடந்த ஆக.1-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் இறப்பு, புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிராக ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Erode & Ooty

புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு

புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Erode & Ooty

முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Erode & Ooty

'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்

சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்ந்து 5-ஆவது வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Erode & Ooty

வெர்ஸ்டாபெனுக்கு 5-ஆவது வெற்றி

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 19ஆவது ரேஸான யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

புதிய தலைமை மலர்கிறது!

காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.

time to read

3 mins

October 22, 2025

Dinamani Erode & Ooty

சிதம்பரத்தில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள்; 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையால், நீர் வடியாமல் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.

time to read

1 min

October 22, 2025

Dinamani Erode & Ooty

இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்

தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

October 22, 2025

Translate

Share

-
+

Change font size