Prøve GULL - Gratis
வெப்பமும் தாக்கமும்
Dinamani Erode & Ooty
|May 13, 2025
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
-
இந்தியா முழுவதும் பரவலாக வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலேயே வட இந்தியாவின் சில பகுதிகளில் 41 டிகிரி செல்ஷியஸை கடந்தது என்பது மட்டுமல்ல, இரவு எந்த ஆறுதலையும் வழங்கவில்லை.
1992 முதல் இதுவரை 26,000-க்கும் அதிகமான அதிகரித்த வெப்ப அலை தொடர்பான உயிரிழப்புகள் இந்தியாவில் பதிவாகியிருக்கின்றன. பாதிப்பின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் மட்டும் அரசுத் தரவுகளின்படி வெப்ப அலை தொடர்பான மரணங்கள் 360. வெப்ப அலை அல்லாத அதிகரித்த வெப்பம் காரணமான மரணங்களையும் கணக்கிட்டால் எண்ணிக்கை சில மடங்கு அதிகரிக்கக்கூடும்.
2014 முதல் 2023 வரை வெப்பம் அதிகமாக காணப்படும் நாட்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வந்திருக்கின்றன. இதன் காரணமாக குழந்தைகள் 47%, முதியோர் 58% அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு கோடையின் வெப்ப அலை நாள்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் கூடும் என்று கணித்திருக்கிறது. பல மாநிலங்களில் ஏற்கெனவே மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2024-இல் 77 வெப்ப அலை நிகழ்வுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாகவும், வெப்பத்தின் தாக்குதலால் கடந்த ஆண்டு கோடையில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் இன்னொரு ஆய்வு பதிவு செய்கிறது.
Denne historien er fra May 13, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
காவல் துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) தகனம் செய்யப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Erode & Ooty
இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Erode & Ooty
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் நூற்றாண்டு விழாவையொட்டி தமி ழகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். சத்ய சாய்பாபா பெயரிலான நலப் பணி கள் தொடர வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
துபை வான் சாகசத்தில் இந்திய விமானி உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்
துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர்.
1 min
November 23, 2025
Dinamani Erode & Ooty
அறந்தலைப்பிரியா ஆறு எது?
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
பதிப்புலகின் முன்னோடி...
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அவசியம்
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
1 mins
November 23, 2025
Translate
Change font size

