Prøve GULL - Gratis

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

Dinamani Dindigul & Theni

|

October 08, 2025

இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.

- கட்டுரையாளர்: முன்னாள் இந்தியத் தூதர்.

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட இளைஞர்களின் திடீர் எழுச்சிக்கான காரணங்கள் ஒரே மாதிரியாக இருந்தா லும், அந்த எழுச்சியைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பாளர் கள் ஆற்றிய எதிர்வினையையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இளை ஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, அந்நாட்டில் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

வங்கதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு தேர் தல் நடத்துவதை அந்நாட்டு இடைக்கால அரசு தாமதப்படுத்தியுள்ளது. உள்நாட் டிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடத் தப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித் துள்ளார். அதாவது, அந்நாட்டில் முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு 17 மாதங்களுக்கும் மேலான பின்னர், தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வங்கதேசத்தின் முன்னணி இஸ்லா மிய அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லா மியைச் சேர்ந்தவர்கள், ஷேக் ஹசீனா வுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்து இஸ்லாமிய சார்புகொண்ட மாணவர் தலைவர்கள் ஆகியோரின் இறுக்கமான பிடியில் யூனுஸின் அரசு உள்ளது. இஸ்லா மிய கட்சிகள் மற்றும் தீவிரவாதக் குழுக் களின் எழுச்சியை அவரின் அரசு சாத்தி யமாக்கியுள்ளது. அந்நாட்டில் ராணுவ மும் காவல் துறையும் ஒன்றுசேர்ந்த படை உள்ளபோதிலும் சட்டத்துக்குக் கட்டுப் படாத நடவடிக்கைகள் நீடிக்கின்றன.

அந்நாட்டில் ஹிந்துக்கள், பௌத்தர் கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள், சூஃபி குழுக்கள் அடங்கிய சிறுபான்மையின ருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வகுப்பு வாத வன்முறைச் சம்பவங்களை மனித உரிமை அமைப்புகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளன. அந்த சம்பவங்க ளைத் தடுக்காமல் யூனுஸ் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. வகுப்புவாத வன் முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யூனுஸ் அரசு தவறிய தாக ஐ.நா.வின் பிப்ரவரி மாத அறிக்கை யில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Dindigul & Theni

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

ரூ.91 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கண்ணீர்க் கடலில் காஸா!

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Dindigul & Theni

ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

October 08, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கேரள பேரவையில் எதிர்க்கட்சிகள் 2-ஆவது நாளாக அமளி

சபரிமலை துவார பாலகர் சிலை விவகாரம்

time to read

1 mins

October 08, 2025

Translate

Share

-
+

Change font size