Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!

Dinamani Dindigul & Theni

|

July 28, 2025

கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.

- தருண் விஜய்

ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.

ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.

ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.

திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

time to read

1 mins

January 29, 2026

Dinamani Dindigul & Theni

அஜீத் பவார் - ஆறு முறை துணை முதல்வர்

விமான விபத்தில் உயிரிழந்த அஜீத் பவார், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆறு முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.

time to read

1 min

January 29, 2026

Dinamani Dindigul & Theni

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.891 கோடி

46% அதிகரிப்பு

time to read

1 min

January 29, 2026

Dinamani Dindigul & Theni

விமான விபத்தில் உயிரிழந்த தலைவர்கள்

இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த விமான விபத்துகளில் பல முன்னணி அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 mins

January 29, 2026

Dinamani Dindigul & Theni

சென்னையில் நாளை டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் தொடக்கம்

டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன.

time to read

1 min

January 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

திமுக தேர்தல் அறிக்கை ‘கதாநாயகியாக’ இருக்கும்

எப்போதும் கதாநாயகனாக இருந்து வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த முறை 'கதாநாயகி-யாகவும் இருக்கும் என்று திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி. கூறினார்.

time to read

1 min

January 28, 2026

Dinamani Dindigul & Theni

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

தந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை 'இரையா' என்று பார்க்கும்!

time to read

3 mins

January 28, 2026

Dinamani Dindigul & Theni

பிப்.1 முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.

time to read

1 min

January 28, 2026

Dinamani Dindigul & Theni

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க உத்தரவு

தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தைக் கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

January 28, 2026

Dinamani Dindigul & Theni

சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

January 28, 2026

Translate

Share

-
+

Change font size