Prøve GULL - Gratis
வாசிப்பை நேசிப்போம்
Dinamani Dindigul & Theni
|June 19, 2025
இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்புப் பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும்.
-
இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.
1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக, அவற்றுடன் இணைந்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும், அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமையான நினைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளனவா?
சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் நேரமின்மை காரணமாக, வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல.
சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை உணர ஆரம்பித்தால், நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல், நட்பைத் தேடாமல், நூலகங்களில் அந்த இனிய நட்பைக் கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப்புத்தகங்களைப் படிப்பது அல்ல; பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்தெடுக்க உதவும்.
ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை நம் வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Denne historien er fra June 19, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
தேனும் நஞ்சாகும்!
சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
2 mins
November 21, 2025
Dinamani Dindigul & Theni
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
1 mins
November 21, 2025
Dinamani Dindigul & Theni
குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 - ஆவது டெஸ்ட்டில் விளையாடும் குவாஹாட்டி மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதுபோல் தெரிவதாக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
November 21, 2025
Dinamani Dindigul & Theni
2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு
எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 21, 2025
Dinamani Dindigul & Theni
3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து
ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.
1 min
November 21, 2025
Dinamani Dindigul & Theni
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்
உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.
1 min
November 21, 2025
Dinamani Dindigul & Theni
பார்சலுக்கு தனி ரயில்: டிச.12 முதல் இயக்கம்
தெற்குரயில்வே சார்பில் முதல்முறையாகபார்சல் அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் டிச. 12 முதல் இயக்கப்படவுள்ளது.
1 min
November 20, 2025
Dinamani Dindigul & Theni
வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க
கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.
3 mins
November 20, 2025
Dinamani Dindigul & Theni
இயற்கை வேளாண் மாநாடு கண்காட்சி அரங்கைப் பார்வையிட்ட பிரதமர்
கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
1 min
November 20, 2025
Dinamani Dindigul & Theni
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தொல். திருமாவளவன் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
1 min
November 20, 2025
Translate
Change font size

