Prøve GULL - Gratis
மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை
Dinamani Dharmapuri
|September 03, 2025
சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.
தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கல்வியை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆவணம் என்று கூறப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை இந்தக் கொள்கை உள்ளடக்கியது. முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசும், இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசும், மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசும் கொண்டு வந்தன.
மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் ஒரு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களைப் புறக்கணித்து விட்டு, கல்வியாளர்கள் என்ற பெயரில் கட்சி ஆதரவாளர்களை வைத்து கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. அவர்களது அரசியல் கொள்கைகள் கல்விக் கொள்கைகளாகத் திணிக்கப்படுகின்றன.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசர அவசரமாக இந்திரா காந்தி தமது அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வந்தார். அது இப்போது பாஜக ஆட்சிக்கும் வசதியாகப் போய்விட்டது. அவசர நிலைக் காலத்தைக் கேலி பேசும் பிரதமர் மோடி பறிக்கப்பட்ட கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு வழங்குவாரா?
மத்திய, மாநில அரசுகளிடம் சிக்கித் தவிக்கும் கல்வியின் வரலாறு மிகவும் பெரியது. 1947-ஆம் ஆண்டு தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கல்வியறிவு இல்லாமையைப் போக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது.
Denne historien er fra September 03, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Dharmapuri
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Dharmapuri
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Dharmapuri
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Dharmapuri
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Dharmapuri
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Dharmapuri
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Dharmapuri
பிரதமர் குறிப்பிட்டது திமுகவைதான்; தமிழக மக்களை அல்ல: பாஜக
'பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டது திமுகவைதான்' தமிழக மக்களை அல்ல' என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
1 min
November 01, 2025
Dinamani Dharmapuri
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Dharmapuri
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Translate
Change font size
