Facebook Pixel பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்பதே இந்தியாவின் செய்தி | Dinamani Dharmapuri - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்பதே இந்தியாவின் செய்தி

Dinamani Dharmapuri

|

May 27, 2025

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலகுக்கு அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நர்சிங்பூர், மே 26: பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலகுக்கு அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியாவின் முப்படைகள் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பயங்கரவாத கட்டமைப்புகளும் தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் திங்கள்கிழமை தொடங்கிய மூன்று நாள் விவசாய மாநாட்டில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது:

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஐஆர்எஃப்சி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை

பொதுத் துறையைச் சேர்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆர்எஃப்சி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜூலை 3-இல் அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Dharmapuri

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை அனுமதி

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Translate

Share

-
+

Change font size