Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மொழியின் பெயரால் நாட்டை துண்டாக்காதீர்கள்

Dinamani Dharmapuri

|

March 30, 2025

ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

- நமது நிருபர்

நமது நிருபர் புதுதில்லி, மார்ச் 29: மொழியின் பெயரில் நாடு துண்டாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட முதல் அரசியாக அறியப்படும் ராணி வேலு நாச்சியார் தொடர்பான 'நாடக அஞ்சலி' நிகழ்ச்சியும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 75 பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் பாஜகவின் தேசிய மகளிர் அணியின் சார்பில் நடைபெற்றது.

புது தில்லியில் மாநகராட்சி சிவிக் சென்டரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பலர் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். அது தொடர்புடைய தகவல்கள் வட இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்குச் சென்றடையும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் பாஜகவின் மகளிரணி பிரிவினருக்கு எனது வாழ்த்துகள்.

தமிழகத்தைச் சேர்ந்த ராணி வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். வீரமிக்க அவர், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் அறிந்தவர்.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

time to read

1 mins

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி

time to read

1 min

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இரு பேருந்துகள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்; 76 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு

புது தில்லி, நவ.24: உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் திங்கள்கிழமை பதவியேற்றார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, 'கடவுளின் பெயரில்' என ஹிந்தியில் அவர் உறுதிமொழி ஏற்றார்.

time to read

2 mins

November 25, 2025

Dinamani Dharmapuri

பாகிஸ்தானின் கபட நாடகம்!

புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

time to read

3 mins

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அயோத்தி கோயில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக் கொடி: பிரதமர் மோடி இன்று ஏற்றுகிறார்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, அதன் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 25) காவிக்கொடியை ஏற்றவுள்ளார்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Dharmapuri

பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Dharmapuri

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்

புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Dharmapuri

காயத்தான்-வாகனத்தான்-அழியான்

தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.

time to read

1 min

November 23, 2025

Translate

Share

-
+

Change font size