Prøve GULL - Gratis
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறைந்துள்ளன
Dinamani Dharmapuri
|March 30, 2025
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஏராளமான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, மனிதநேய வார விழா, சமபந்தி விருது, சமத்துவம் காண்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டை விட நிகழாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளன. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-இல் 445-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 368-ஆக குறைந்துள்ளது.
Denne historien er fra March 30, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து
ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.
1 min
November 21, 2025
Dinamani Dharmapuri
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்
உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.
1 min
November 21, 2025
Dinamani Dharmapuri
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் எடுத்துள்ளது. இவர்களையும் சேர்த்து, இந்த வழக்கில் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கும் நபர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 21, 2025
Dinamani Dharmapuri
9 தங்கத்துடன் வரலாறு படைத்தது இந்தியா
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்
1 mins
November 21, 2025
Dinamani Dharmapuri
தேனும் நஞ்சாகும்!
சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
2 mins
November 21, 2025
Dinamani Dharmapuri
2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு
எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 21, 2025
Dinamani Dharmapuri
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
1 mins
November 21, 2025
Dinamani Dharmapuri
பங்குச் சந்தைகளில் மீண்டும் எழுச்சி
உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், இறுதியில் எழுச்சியுடன் முடிவடைந்தது. இதன் மூலம், தொடர்ச்சியாக 3-ஆவது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகள் நேர்மறையாக முடிந்தன.
1 min
November 20, 2025
Dinamani Dharmapuri
பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு
பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.
2 mins
November 20, 2025
Dinamani Dharmapuri
சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
1 min
November 20, 2025
Translate
Change font size

