Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கண்காணிப்பு அவசியம்!

Dinamani Cuddalore

|

June 20, 2025

அறிதிறன்பேசி வாயிலாக இணையப் பயன்பாடு ஏற்பட்டதையடுத்து, செயலிகள் சார்ந்த சேவைத் தொழில்கள் அதிகரித்திருக்கின்றன.

இதனால், ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். செயலி அடிப்படையில் இயக்கப்படும் வாடகை வாகனங்கள் பெருநகரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

24 மணி நேரமும் கிடைக்கும் வாடகை கார், ஆட்டோ சேவையின் அடுத்தகட்டமாக நாம் செல்லும் இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் 'பைக் டாக்ஸி' எனப்படும் இரு சக்கர வாகனச் சேவையும் செயலி அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், உரிய நேரத்தில் சென்றடைய முடிவதால் பைக் டாக்ஸி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ இந்தத் தொழிலில் ஈடுபட அவர்களுக்கு தனியாக முதலீடு தேவையில்லை. தாங்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தைக் கொண்டே இந்த பைக் டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகை சேவையால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக் கூறி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 1.20 லட்சம் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதேவேளையில், பைக் டாக்ஸியில் பயணித்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல் சம்பவங்களும் நிகழ்ந்தன.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Cuddalore

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

time to read

1 mins

October 28, 2025

Dinamani Cuddalore

30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.

time to read

1 min

October 28, 2025

Dinamani Cuddalore

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Translate

Share

-
+

Change font size