Prøve GULL - Gratis
ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக அலுவலகம் வந்த பெண் விரட்டியடிப்பு
Dinakaran Trichy
|January 11, 2026
எடப்பாடி நேர்காணலின்போது பரபரப்பு
-
ஜெயலலிதா மகள் என்று கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த பெண்ணை அதிமுகவினர் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் நடந்தது. நேற்று கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக விருப்ப மனு செய்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நேர்காணல் நடத்தினார்.
Denne historien er fra January 11, 2026-utgaven av Dinakaran Trichy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Trichy
Dinakaran Trichy
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா
சென்னை வண்டலூரில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
தமிழகம் முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.5587.02 கோடி விநியோகம்
அமைச்சர் தகவல்
1 min
January 12, 2026
Dinakaran Trichy
தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு
1 min
January 12, 2026
Dinakaran Trichy
சபரிமலை தந்திரி மீண்டும் சிறையில் அடைப்பு
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
வாரணாசியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்பு
உபி அரசு திட்டம்
1 min
January 12, 2026
Dinakaran Trichy
18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
இ.ஓ.எஸ்- என்1 உட்பட 18 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல். வி சி-62 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்ப டுகிறது.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜர்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்
பரபரப்பு தகவல்கள்
2 mins
January 12, 2026
Dinakaran Trichy
அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க முடியாத சோம்நாத் கோயில் வெற்றியின் வரலாறு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
January 12, 2026
Dinakaran Trichy
கரூரில் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய்தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே..
கரூர் விவகாரத்தில், விஜய் தான் சிபிஐ விசாரணை வேண் டும் என்று கேட்டார்.
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
