Prøve GULL - Gratis
சாதிவாரி கணக்கெடுப்பு
Dinakaran Trichy
|October 10, 2025
கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் புதியதாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற போது சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. மேலும் அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை அமல்படுத்த பாஜ, மஜத கட்சிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 2023ம் ஆண்டு அமைந்தது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கணக்கெடுப்பு நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். எனவே அந்த அறிக்கையை கைவிட வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர்.
-
இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பழைய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கைவிட்டு, புதியதாக கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டும். பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கினார். அவரது ஆலோசனையை ஏற்று காங்கிரஸ் அரசு ரூ.420 கோடி செலவில் சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு என்ற பெயரில் பணியை கடந்த செப்.22ம் தேதி தொடங்கியது. இப்பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Denne historien er fra October 10, 2025-utgaven av Dinakaran Trichy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Trichy

Dinakaran Trichy
ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி
பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு
1 mins
October 13, 2025

Dinakaran Trichy
வீடியோ கேம் ஆடினாலும் ரூ. 1 லட்சம் பரிசு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளை ஊக்குவிக்க ரூ.4.54 கோடி ஒதுக்கீடு
சென்னையில் இந்தியாவின் பிரம்மாண்ட இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை
அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
தேர்தல் நெருங்குகிறது...அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம் போராட்டம் அறிவிப்பு
1 min
October 13, 2025
Dinakaran Trichy
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை களைகட்டியது
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் விற்பனை களை கட்டியது. சென்னையில் தி. நகரில் கூட்டம் வழக்கத்தை விட காலை முதல் அலைமோதியது. நேரம் ஆக, ஆக எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, தனியார் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
ஆர்எஸ்எஸ் முகாமில் 4 வயது முதல் பாலியல் கொடுமை
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு முன்னாள் தொண்டர் தற்கொலை
1 min
October 13, 2025
Dinakaran Trichy
ஓசூர் அருகே அதிகாலை சோகம் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நான்கு வாலிபர்கள் பரிதாப பலி
தல தீபாவளி கொண்டாட கனடாவில் இருந்து வந்த புதுமாப்பிள்ளையும் சாவு
1 min
October 13, 2025

Dinakaran Trichy
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி கிடுக்கிப்பிடி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி நேற்று விசாரணை நடத்தியது. 4 துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார் wiki யானந்தா
\"மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் செஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல..\" என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 mins
October 13, 2025
Dinakaran Trichy
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு
சபரிமலை கோயிலில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை மற்றும் 2 துவார பாலகர் சிலைகள் ஆகியவை செம்புத் தகடுகள் என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
October 13, 2025
Translate
Change font size