Prøve GULL - Gratis
தவெக நிர்வாகிகள் பிடிவாதத்தால் விபரீதம் டிஎஸ்பி சொன்னதை கேட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்பு நடந்திருக்காது
Dinakaran Trichy
|September 29, 2025
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட கலெக்டர் தங்கவேல், மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
-

அப்போது ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்த பகுதி, எந்த இடத்தை தேர்வு செய்கிறார்கள் என்று கடந்த 23ம் தேதி அனுமதி கேட்டனர். முன்னதாக லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டிருந்தனர். அங்கு அமராவதி ஆறும், பெட்ரோல் பங்க், பாலமும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான பகுதி அங்கு அதிகளவில் கூட்டம் கூடினால் ஆபத்து என அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த நாள் உழவர் சந்தை, ரவுண்டானா பகுதிகளை கேட்டனர். இங்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் இருந்ததால், பின்னர் வேலுச்சாமிபுரம் பகுதியை கேட்டு அவர்கள்தான் விண்ணப்பித்தனர். கடந்த 26ம் தேதி அந்த இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருந்ததாக கேள்வி எழுகிறது.
Denne historien er fra September 29, 2025-utgaven av Dinakaran Trichy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Trichy
Dinakaran Trichy
காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
1 min
October 10, 2025

Dinakaran Trichy
கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா முதல்வர் அடிக்கல் நாட்டினார்
கோவையில் ரூ.126 கோடியில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.
1 min
October 10, 2025
Dinakaran Trichy
கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
சாலை, தெருக்களின் சாதி பெயர் மாற்றுவது குறித்து விவாதிக்க
1 min
October 10, 2025
Dinakaran Trichy
தென்னிந்தியாவின் நீண்ட மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை அவினாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு பெயரில் அமைக்கப்பட்டுள்ளது
1 min
October 10, 2025
Dinakaran Trichy
உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதாலே விஜய் சென்றார்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
1 min
October 10, 2025
Dinakaran Trichy
தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்
தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
October 10, 2025

Dinakaran Trichy
ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு
ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinakaran Trichy
இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
1 min
October 10, 2025
Dinakaran Trichy
20 கிலோ எடை குறைந்தது ஸ்லிம் பிட் லுக்கிற்கு மாறிய ஹிட்மேன்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அதே வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார்.
1 min
October 10, 2025

Dinakaran Trichy
2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணி களமிறங்குகிறது.
1 min
October 10, 2025
Translate
Change font size