Prøve GULL - Gratis
ரூ.30 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?
Dinakaran Trichy
|September 11, 2025
நடிகை கரிஷ்மா கபூர் வழக்கு
-
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், தொழிலதிபரான சஞ்சய் கபூர் என்பவரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்தார். பிறகு 2016ல் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். அதன்பிறகு பிரியா சச்தேவ் என்பவரை சஞ்சய் கபூர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன்
Denne historien er fra September 11, 2025-utgaven av Dinakaran Trichy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Trichy
Dinakaran Trichy
மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிப்பு
சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளான, 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு', 'நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு', 'தமிழ்நாட்டில் புத்தொழில் துவக்கத்திற்கான சுற்றுச் சூழல் அமைப்பு', 'வாய்ப்புகள் மற்றும் சவால்கள் -தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதிக் கொள்கை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை' ஆகியவற்றை துணை முதலமைச்சரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணை தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
1 min
October 15, 2025
Dinakaran Trichy
கட்சி கூட்டங்களுக்கான வழிமுறை சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும்
தலைமை நீதிபதி உத்தரவு
1 min
October 15, 2025
Dinakaran Trichy
தொகுதி ஒதுக்கீடு முடியாத நிலையில் 71 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6, 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 17 ஆகும். ஆனால் பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு முடியவில்லை.
1 min
October 15, 2025
Dinakaran Trichy
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதிவரையில் பெய்து முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அக்டோபர் மாதம் வரையில் நீடித்தது. அக்டோபர் 16ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விலகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நேற்றும் பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
1 min
October 15, 2025
Dinakaran Trichy
தமன்னாவை ஆபாசமாக வர்ணித்த 69 வயது நடிகர்
தமன்னாவை ஆபாசமாக வர்ணித்ததாக இந்தி நடிகரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
1 min
October 15, 2025
Dinakaran Trichy
மாணவி ஹிஜாப் அணிய தடை விதித்த பள்ளி
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பள்ளுருத்தியில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்தார். ஆனால் சீருடை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி பள்ளியில் நுழைய அந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன் போராட்டம் நடத்தினர்.
1 min
October 15, 2025
Dinakaran Trichy
டென்டர் 2026 மார்ச் 31 வரை நீட்டிப்பு எல்ஜிபி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய கூடாது
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
October 15, 2025
Dinakaran Trichy
தங்கம் விலை கிடு, கிடு உயர்வு ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,960 எகிறியது
தங்கம் விலை நேற்று கிடு, கிடுவென பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்தது. இதே போல வெள்ளியும் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சம் கண்டது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1 min
October 15, 2025
Dinakaran Trichy
தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை
இருவருக்கு 12 வருடம் ஜெயில் திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2 mins
October 15, 2025

Dinakaran Trichy
அமெரிக்காவில் அடுத்தடுத்து சம்பவம் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஏற்கனவே உயிரிழந்த ஐபிஎஸ் புரான்சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கடிதம்
1 mins
October 15, 2025
Translate
Change font size