Facebook Pixel திருமணத்திற்கு புறம்பான உறவுமுறை அதிகரிப்பு | Dinakaran Tirunelveli - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

திருமணத்திற்கு புறம்பான உறவுமுறை அதிகரிப்பு

Dinakaran Tirunelveli

|

May 19, 2026

உலக நாடுகளில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்தியாவிற்கு உண்டு. அது நமது கலாச்சாரம், பண்பாடு.

இந்தியர்கள் திருமண வாழ்க்கை முறைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் வாழ்கிறார்கள். அவர்களிடம் குடும்ப முறை கலாச்சாரம் அனைத்தும் சிறப்பான முறையில் உள்ளது என உலக நாடுகள் நம்மை போற்றி வருகின்றன. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் நமது கலாச்சாரம் கண்டிப்பாக போற்றத்தக்கது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் சமூக வலைதளங்களின் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு விஷயங்களை நாம் முதலில் எதிர்த்துப் போராடினாலும் அதன் பின்பு அதனை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டிய காலகட்டத்திற்கு வந்துள்ளோம்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. காலத்தின் கட்டாயம் அதை ஒதுக்கி வைத்துவிட்டு நம்மால் வாழ்க்கையை நடத்த முடியாது. செல்போன் என்பது முதன்முதலில் கண்டுபிடித்தபோது அது மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் வேலை செய்யும் இடங்களில் அது நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு பாலமாக அமைந்தது. இதனால் அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் செல்போன்களை வாங்கி பயன்படுத்த தொடங்கினர்.

FLERE HISTORIER FRA Dinakaran Tirunelveli

Dinakaran Tirunelveli

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?

தேர்வு செய்வதில் மும்முரம்

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் போலீஸ் மீது தாக்குதல்

குமரி மாவட்டம் களியக்காவிளை மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (38). இவர் நேற்று முன்தினம் (17ம்தேதி) களியக்காவிளை காவல் நிலையத்துக்கு சென்றார்.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

ஆன்லைன் எம்.டெக் படிப்புகளுக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் தங்களின் உயர் கல்வியை தொடரும் வகையில், ஆன்லைன் வழியிலான எம்.டெக் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் மே 31ம் தேதிக்குள் https://code.iitm.ac.in/webmtech எனும் இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு அரசாணை

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

திருமணத்திற்கு புறம்பான உறவுமுறை அதிகரிப்பு

உலக நாடுகளில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்தியாவிற்கு உண்டு. அது நமது கலாச்சாரம், பண்பாடு.

time to read

3 mins

May 19, 2026

Dinakaran Tirunelveli

அதானி மீதான வழக்கை கைவிட்டது அமெரிக்கா

2வது வழக்கிலும் சாதகமான முடிவு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம்

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

தமிழகத்தின் மின் தேவை குறித்து அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் தற்போதைய மின் தேவை, எதிர்கால மின் பயன்பாட்டு உயர்வு மற்றும் மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

உபா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் ஜாமீன்

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinakaran Tirunelveli

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்

time to read

1 min

May 19, 2026

Dinakaran Tirunelveli

எடப்பாடி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

எஸ்.பி. வேலுமணி பொதுக்குழு கூட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size