Prøve GULL - Gratis
வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பெங்களூருவில் வங்கிக்கணக்கை முடக்கி ரூ.48 கோடி அபேஸ்
Dinakaran Pondicherry-Cuddalore
|October 28, 2025
பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் திடீரென முடக்கப்பட்டன. என்ன நடந்தது என்பதை அந்நிறுவனத்தினர் தெரிந்து கொள்ளும் முன்பே அந்த கணக்கில் இருந்து 3 மணி நேரத்தில் ரூ.48 கோடி வெவ்வேறு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. 2 நாளுக்கு பின் இதை அறிந்த தனியார் நிறுவனம், புகார் அளித்தது. பெங்களூரு சைபர் போலீசார் கடந்த 7ம் தேதி வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தனியார் நிதி நிறுவன வங்கி கணக்கில் கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த பணபரிவர்த்தனைகளை ஆய்வு நடத்திய போலீசார், இஸ்மாயில் ரஷீத் அத்தார் (27) மற்றும் சஞ்சய் பாட்டீல் (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த மோசடி எப்படி நடந்தது என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் சைபர் கிரைம் போலீசார் விவரித்தனர்.
-
இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார்சிங் நிருபர்களிடம் கூறியதாவது :- தனியார் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு சர்வர் பயன்படுத்தி முடக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பெலகாவியை சேர்ந்த இஸ்மாயில் மற்றும் சஞ்சய் பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் உதவியுடன் துபாய் நாட்டில் இருந்த 2 பேர்
Denne historien er fra October 28, 2025-utgaven av Dinakaran Pondicherry-Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
அதிமுகவில் பிளவு ஏற்படுத்த லாட்டரி சீட்டு பணம் ரூ.1000 கோடி
அதிமுகவில் பிளவு ஏற்படுத்த லாட்டரி சீட்டு பணம் ரூ.1000 கோடிக்கு மேல் வாங்கி உள்ளனர் என அதிமுக நிர்வாகி ஆதிராஜாராம் தெரிவித்தார்.
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பெட்ரோல், டீசல் விலை ரூ.20 வரை உயர்கிறதா?
நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுடன் மக்கள் முற்றுகை
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஓமன் கடற்கரை அருகே இந்திய வர்த்தக கப்பல் மீது தாக்குதல்
அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்பு
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்
கஞ்சா போதையில் வெறிச்செயல்
1 mins
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை
தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
உ.பி.யில் புயல், கனமழைக்கு 113 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சுமார் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை
நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
May 15, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
மே.வங்க பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்
மேற்குவங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ ஆட்சி அமைத்துள்ளது.
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
