Prøve GULL - Gratis
என்டிஏ கூட்டணியில் ஏற்பட்ட திடீர் சலசலப்பை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Nagercoil
|October 07, 2025
"காக்கி உயர் அதிகாரி உத்தரவை மீறி பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவரை ராஜஉபசாரம் செய்து வழியனுப்பிட்டதா சொல்றாங்களே எங்க.." எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
“கடைகோடி மாவட்டத்துல இப்போது இருக்கிற காக்கி உயர் அதிகாரி ரொம்ப கறாரானவராம்.. குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுங்க என்று காக்கி களுக்கு கடும் உத்தரவு போட்டு இருக்கிறாராம்.. இது தொடர்பான புகார்கள் காவல் நிலையத்துக்கு வந்தாலே போலீசு, இப்போது சிட்டாக வேலை பார்த்து கேஸ் போட்டு குற்றவாளியை பிடிக்கிறாங்களாம்.. ஆனால் மாவட்ட தலைநகரில் உள்ள அந்த காவல் நிலையத்துல இதுபோன்ற ஒரு புகாரை மென்மையாக பேசி அனுப்பி வைச்சி இருக்கிறார்களாம்.. கடந்த ஆயுதபூஜை அன்றைக்கு, பெண் குழந்தை கிட்ட ஆபாசமாக செய்கை செய்தான் என்று ஒருத்தரை பிடிச்சுட்டு வந்து அந்த ஸ்டேஷனில பொதுமக்கள் ஒப்படைச்சு இருக்காங்க.. ஆனால் அந்த காவல் நிலையத்துல இருக்கிற பெண் காக்கி ஒருவர், இந்த ஆசாமிக்கு சொந்தமாம்.. இதனால காக்கி பெண் குழுக்கள் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கு.. கேஸ் போடாமலும் இருக்கணும், சிக்கலும் வரக்கூடாது என ஆலோசனை நடத்தி, அந்த நபரை கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆபீசுக்கு அனுப்பி வைச்சுட்டாங்களாம்.. ஆனாலும் அந்த ஆளு இன்னும் வீதியில ஹாயாக சுத்தி வருகிறாராம்.. ஏற்கனவே அந்த ஆளு, படு மோசமான செய்கைகள் செய்து பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவராம்.. இப்படிப்பட்டவரை ராஜ உபசாரம் செய்து காக்கிகள் வழியனுப்பிவச்ச விவகாரம் இப்போது சர்ச்சையாகி இருப்பதாக சொல்றாங்க.." என்றார் விக்கியானந்தா.
"லகரங்களில் கவனித்தால் மட்டும் உடனே பணப்பலன் கிடைப்பதால் ஓய்வுபெறும் பலரும் புலம்பி தவிக்கிறார்களாமே..” என்றார் பீட்டர் மாமா.
Denne historien er fra October 07, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு
உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது
கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை
குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 09, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி
ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size