Prøve GULL - Gratis

கங்கை நதிக்கரையில் ராஜேந்திர சோழனுக்கு சிலை

Dinakaran Nagercoil

|

July 29, 2025

டெல்லி விமான நிலையம் முன்பு ராஜராஜ சோழனுக்கு சிலை தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

கங்கை நதிக்கரையில் ராஜேந்திர சோழனுக்கு சிலை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் நிலத்தை புலிக் கொடியுடன் ஒரு பேரரசன் ஆண்டான். அவன் பெயர், வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அவனது உண்மையான பிரம்மாண்டம் பலரால் அறியப்படவில்லை. நாடே அறிந்த, உலகமே அறிந்த ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தவன் ராஜேந்திர சோழன். தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன். தந்தையின் போர்க்களங்களில், இளவரசனாகவே தன் வீரத்தை நிரூபித்தவன். தந்தையின் வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெரும் புயலாக மறைந்திருந்தான் ராஜேந்திரன். அவை கடல்களைத் தாண்டி, கண்டங்களை வெல்லத் துடித்தன.

1014ம் ஆண்டு, சோழப் பேரரசின் மணிமகுடம் ராஜேந்திரனுக்குச் சூட்டப்பட்டது. அப்போதுதான், சரித்திரம் காணாத ஒரு சகாப்தம் தொடங்கியது. தன் தந்தை வட இலங்கையை மட்டுமே வென்றிருந்தார். ஆனால் ராஜேந்திரனோ, முழு இலங்கையையும் தன் காலடியில் கொண்டு வந்தான். அவனது பார்வை தெற்கோடு நிற்கவில்லை. வடக்கை நோக்கித் திரும்பியது. கங்கை நதியை நோக்கி ஒரு மாபெரும் படையை அனுப்பினான். வடக்கே கோலோச்சிய மன்னன் மகிபாலனைத் தோற்கடித்து, புனித கங்கையின் நீரைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்தான். அந்த வெற்றிக்குச் சான்றாக, கங்கை கொண்ட சோழன் என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டான். கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஒரு புதிய தலைநகரையே உருவாக்கினான். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு மன்னன் தன் பெரும் படையை கடல் கடந்து அயல்நாடுகளுக்கு அனுப்பினான்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

விஜய் தாமதமாக வந்ததே காரணம்...

முதல் பக்க தொடர்ச்சி

time to read

3 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது

நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை

தஞ்சாவூர் அருகே பயங்கரம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size