Prøve GULL - Gratis
சன்னசிகி பஸ் நிலையத்தில் தொழிலாளர்களின் ஓய்வறையாக மாறிய போலீஸ் பூத்
Dinakaran Delhi
|May 16, 2025
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் பூத்தில், காவலர்கள் இல்லாததால், தொழிலாளிகளின் ஓய்வறையாக மாறியுள்ளது.
-
மாநிலத்தில் உள்ள பல பஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்பட பல பிரச்னைகளை பொது மக்கள் சந்திக்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளிக்க, அந்தந்த பஸ் நிலையங்களில் போலீஸ் பூத் அமைத்து, அதில் 24 மணிநேரமும் காவலர்கள் பணியில் உள்ளனர். ஆனால், சில இடங்களில், அதுபோன்ற போலீஸ் பூத்களில், போலீசார் யாரும் இருப்பதில்லை. இதையொட்டி, பொதுமக்கள், தங்களது குறைகளையும், புகார்களையும் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
Denne historien er fra May 16, 2025-utgaven av Dinakaran Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Delhi
Dinakaran Delhi
அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு
பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது!
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்
உலக நாடுகள் அதிர்ச்சி
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது
நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
'திரிஷ்யம்' படத்தால் குற்றங்கள் நடக்கிறதா?
மோகன் லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள 'திரிஷ்யம் 3' என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து
சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன
2 mins
May 13, 2026
Translate
Change font size
