Prøve GULL - Gratis
எது பொய், எது மெய் என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் 90 நாட்களில் பொய் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
Dinakaran Coimbatore
|December 28, 2025
அடுத்த 90 நாட்களில் பொய் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
-
அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். அதேநேரத்தில் எது பொய், எது மெய் என்பதை செய்தியாளர்கள் ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை, பத்திரிக்கையாளர் மன்றம், எவர்வின் குழுமம் இணைந்து உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மன்ற உறுப்பினர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், எர்வின் பள்ளிக் குழுமத்தின் நிறுவனர் புருஷோத்தமன் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Denne historien er fra December 28, 2025-utgaven av Dinakaran Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, தலா ரூ.3 ஆயிரம் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை
ஆவின் நிர்வாகம் விளக்கம்
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது
வைகோ திட்டவட்டம்
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
அதிமுக-பாமக அ கூட்டணி அறிவிப்பு... முதல் பக்க தொடர்ச்சி
23ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாமக வென்றிருந்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Coimbatore
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பியை கைது செய்யாதது ஏன்?
ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Coimbatore
40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
மாணவர்களின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பராசக்தி
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி.
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் தற்கொலை
தேனி அருகே சோகம்
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
