Prøve GULL - Gratis
சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க குடியிருப்பு வழியாக விதிமீறி செல்லும் கனரக லாரிகள்
Dinakaran Chennai
|September 01, 2025
அடிக்கடி விபத்து; குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்
-
மணலி மண்டலத்துக்குட்பட்ட கொசப்பூர், செட்டிமேடு, விஸ்வநாத தாஸ் நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கொசப்பூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கனரக வாகனங்கள் அதிகளவில் தடையை மீறி குடியிருப்பு பகுதி வழியாக இயக்கப்படுவதால், மாதவரம் 200 அடி சாலையிலிருந்து கொசப்பூர் போகும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக மாறி, ஆங்காங்கே ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
Denne historien er fra September 01, 2025-utgaven av Dinakaran Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Chennai
Dinakaran Chennai
திருப்பணி நகராட்சி சார்பில் கசப்பு பசுமை இயக்கம்
திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நகர்ப்புற பசுமை இயக்கம் தொடக்க விழா தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinakaran Chennai
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 mins
September 01, 2025

Dinakaran Chennai
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
1 min
September 01, 2025

Dinakaran Chennai
கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்கள் கூட்டத்தால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாகன ஓட்டிகள் அவதி
1 min
September 01, 2025

Dinakaran Chennai
பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண் கைது
பெண் பயணிகளை குறி வைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
1 min
September 01, 2025

Dinakaran Chennai
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை
தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
1 min
September 01, 2025

Dinakaran Chennai
பப்பாளி பழம் பறித்தபோது கிணற்றில் தவறி விழுந்த முதியவர்
சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.
1 min
September 01, 2025
Dinakaran Chennai
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக கோயம்பேடு பூமார்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
1 min
September 01, 2025
Dinakaran Chennai
பப்பாளி பழம் பறித்தபோது 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்
சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.
1 min
September 01, 2025

Dinakaran Chennai
திருத்தணி ம.பொ.சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
திருத்தணியில் ம.பொ.சி சாலையில், காமராஜர் காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Translate
Change font size