Prøve GULL - Gratis

எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்-என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்

DINACHEITHI - TRICHY

|

June 02, 2025

எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகியதமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ஜூன் 2 எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் வருமாறு; பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!

காலநிலை மாற்றத்தால் பருவமழைக்காலங்கள் மாறிவரும் சூழலில், கோடை மழையின் போதும், தென்மேற்குப் பருவமழையொட்டியும் பேரிடர் மீட்பு தயார்நிலைப்படுத்தும் முன்னெச்சரிக்கைநடவடிக்கை களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் அதற்கான அரசு அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி முடுக்கிவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு மக்களைப் பாதுகாத்துள்ள திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதியை வழங்காத நிலையிலும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி, அவர்களைப் பாதுகாத்தார். மாண்புமிகு துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் என அனைவரும் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, அவர்கள் விரைவில் மீண்டு வரப் பணியாற்றினர். தற்போதும் முழுவீச்சுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொ ள்ளும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் மாவட்ட அவசர காலச் செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு நிருவாகத்தை முடுக்கி விட்டு, மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளைச் சென்னை போன்ற மாநகரங்களில் நேரில் ஆய்வு செய்தும், களத்தில் நிற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் கழகத் தோழர்கள் நாம் உறுதுணையாக நின்று பணிபுரிய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் : 25 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

FLERE HISTORIER FRA DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திடீர் பதற்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - TRICHY

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு - வானிலை மையம் அறிவுப்பு

வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சுதந்திரத்துக்குப்பின் 8-வது முறையாக 2 கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

“2026 செப்டம்பரில் தொடங்கும்” என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - TRICHY

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - TRICHY

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - TRICHY

டெல்டா உழவர்களை காப்போம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

டித்வா புயலால் தொடர் மழை பெய்துவருவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - TRICHY

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - TRICHY

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size