Prøve GULL - Gratis
மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
DINACHEITHI - NELLAI
|October 15, 2025
மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை எனக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
-
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; அதில்; 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர், என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Denne historien er fra October 15, 2025-utgaven av DINACHEITHI - NELLAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
DINACHEITHI - NELLAI
“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”
பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை
1 mins
December 11, 2025
DINACHEITHI - NELLAI
தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை
1 min
December 11, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்
பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே. மணிதான்: அன்புமணி பேச்சு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது :
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு
தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
2047-வது ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்
வந்தேமாதரம் பாடல் உருவாகி 175-வது ஆண்டையொட்டி, பாராளுமன்றத்தில் விவாதம்
1 min
December 09, 2025
Listen
Translate
Change font size
