Prøve GULL - Gratis
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
DINACHEITHI - NELLAI
|October 14, 2025
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை- 2025ஐ கடந்து ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதல்- அமைச்சர் தெரிவித்தார்.
எஸ். எஸ். எல். சி., பிளஸ்-2 வகுப்பு மாணவமாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்- 1 வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடியாக பிளஸ்-2 வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பிளஸ்-1 வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.
Denne historien er fra October 14, 2025-utgaven av DINACHEITHI - NELLAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
DINACHEITHI - NELLAI
“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”
பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை
1 mins
December 11, 2025
DINACHEITHI - NELLAI
தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை
1 min
December 11, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்
பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே. மணிதான்: அன்புமணி பேச்சு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது :
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு
தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min
December 10, 2025
DINACHEITHI - NELLAI
2047-வது ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்
வந்தேமாதரம் பாடல் உருவாகி 175-வது ஆண்டையொட்டி, பாராளுமன்றத்தில் விவாதம்
1 min
December 09, 2025
Translate
Change font size
