Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

DINACHEITHI - MADURAI

|

November 27, 2025

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

இந்தியா முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்களும், அவர்களது பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளது. மோசடிகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, ஆதார் ஆணையம் அறிவித்து உள்ளது.

மோசடிகளைத் தடுக்க, இந்திய நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான இறந்தவர்களின் ஆதார் எண்களை ஆதார் ஆணையம் நீக்கியுள்ளது.

நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை நீக்கியுள்ளதாக ஆதார் ஆணையம் கூறியுள்ளது. ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற முயற்சிக்கும் மோசடிகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் கூறியுள்ளது.

இறந்தவர்களின் தரவுகளைப் பெறுவதற்காக, ஆதார் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

time to read

1 min

November 27, 2025

DINACHEITHI - MADURAI

புதுச்சேரியில் 57.66 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம்

தமிழ்நாட்டில் 59 சதவீத வாக்கு படிவங்கள் பதிவானது

time to read

1 min

November 26, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை இன்று வாசிக்க வேண்டும்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி

time to read

1 min

November 26, 2025

DINACHEITHI - MADURAI

கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ. 208.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழிப்பூங்கா

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

November 26, 2025

DINACHEITHI - MADURAI

வங்கக்கடலில் 2 புயல் சின்னம் - தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

தென்காசி அருகே நடந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி

டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - MADURAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி

time to read

1 min

November 24, 2025

Listen

Translate

Share

-
+

Change font size