Prøve GULL - Gratis

உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி

DINACHEITHI - MADURAI

|

October 08, 2025

சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் நேற்று (7.10.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரை :-

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான - ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதன்முறையாக நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.

தமிழ்நாடு இன்றைய தினம், இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை நம்முடைய தொழில்துறை சார்பில் நடத்துவதால்தான், இந்த மாநாடுகள் எல்லாம், உலகளவில் பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, அனைத்துவிதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதன் அடையாளம்தான் இந்த மாநாடு.

இது வெறும் கண்காட்சி இல்லை! புதிய தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களிடையே கூட்டு முயற்சியில் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம்!

இந்த மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக்கூடிய தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், தொழில்துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, இந்த நெரிசலில் சிக்கி இறந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - MADURAI

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - MADURAI

பிரேமலதா விஜயகாந்த்தின் தாயார் மரணம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்களின் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - MADURAI

வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - MADURAI

'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - MADURAI

உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி

சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

October 08, 2025

DINACHEITHI - MADURAI

பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

time to read

1 min

October 07, 2025

DINACHEITHI - MADURAI

தமிழக அரசின் சார்பில் ரூ. 209 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

October 07, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

time to read

1 min

October 07, 2025

DINACHEITHI - MADURAI

ஒன்றிய அரசின் ஆணவத் திமிருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்

ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

time to read

1 min

October 06, 2025

Translate

Share

-
+

Change font size