Prøve GULL - Gratis
சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகம்
DINACHEITHI - MADURAI
|October 06, 2025
பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்வு
-
சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகமாகி உள்ளது. இதனால் பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் மிக முக்கியமான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு இதுவரை தங்கம் விலை 47 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது, வெள்ளி விலை 52 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டுள்ளது.
Denne historien er fra October 06, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
நவம்பர் 19-ம் தேதிக்குள் ஊர்கள், சாலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்
தமிழக அரசு உத்தரவு
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, இந்த நெரிசலில் சிக்கி இறந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
பிரேமலதா விஜயகாந்த்தின் தாயார் மரணம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்களின் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி
சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
October 08, 2025
Translate
Change font size