Facebook Pixel முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா? | DINACHEITHI - MADURAI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா?

DINACHEITHI - MADURAI

|

August 10, 2025

ஜகதீப்தன்கர்மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பனபோன்றசந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா?

தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கா ஜூலை 21ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரின் பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே அவர் பதவி விலகினார். இந்தநிலையில், இது குறித்து சனிக்கிழமை (ஆக. 9) கபில் சிபல் தெரிவித்திருப்பதாவது:

"கடந்த ஜூலை 22-இல், ஜகதீப் தன்கர், நமது குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா செய்தார். நேற்று, ஆக. 9-ஆம் தேதி. இந்தநிலையில், அவர் எங்கே? என்ற விவரம் அன்றிலிருந்து இன்றுவரை தெரியவில்லை.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார், பிரதமர் மோடி

வாஷிங்டனில் நடந்த 9-வது அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்துகொண்டார்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

ஜூலை 10, 11-ம் தேதிகளில் கரூர் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரை

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கூடுதல் கவனம் தேவை., அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். என 2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றினார்.

time to read

1 mins

July 01, 2026

DINACHEITHI - MADURAI

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - முதல்வர் விஜய் உரை

முதல் அமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

DINACHEITHI - MADURAI

அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விதித்த அதிரடி அறிவுரைகள்

கோப்புகளில் எச்சரிக்கையுடன் கையெழுத்திட வேண்டும்

time to read

1 mins

June 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்

முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - MADURAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size