Prøve GULL - Gratis
ஐரோப்பிய நாடுகளில் வெயில் அலைக்கு 2,300 பேர் சாவு
DINACHEITHI - MADURAI
|July 12, 2025
ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.
-
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது. ஸ்பெயினில் 106 டிகிரிவரை வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் ஸ்பெயின் அருகே லிஸ்பனில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரிவரை வெப்பம் பதிவானது.
Denne historien er fra July 12, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி
முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்
1 min
March 23, 2026
DINACHEITHI - MADURAI
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்படும்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
March 23, 2026
DINACHEITHI - MADURAI
ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் வந்து சேர்ந்தது
நாளை மேலும் ஒரு கப்பல் வருகிறது
1 min
March 23, 2026
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்
தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு
1 min
March 23, 2026
DINACHEITHI - MADURAI
ஈரான் - அமெரிக்கா போர் நீடிக்கிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு
1 min
March 21, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல் - ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 min
March 20, 2026
DINACHEITHI - MADURAI
புதுச்சேரியில் என்.ஆர்.காங் - பாஜக கூட்டணி உடைகிறது?
பேச்சுவார்த்தையை தவிர்க்க திருச்செந்தூர் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி
1 min
March 20, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 20 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருகிறார்கள்.
1 min
March 20, 2026
DINACHEITHI - MADURAI
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழப்பு
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min
March 20, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை பரனூர் உள்பட 60 சுங்க சாவடிகளில் கட்டணம் உயருகிறது
ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
1 min
March 19, 2026
Translate
Change font size

