Prøve GULL - Gratis
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
DINACHEITHI - MADURAI
|July 11, 2025
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கை வருமாறு :-
-
"எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்யுமோ, அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியே!" என்ற தத்துவம் தமிழ் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலையை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
Denne historien er fra July 11, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
சூப்பராக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
1 min
April 26, 2026
DINACHEITHI - MADURAI
ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
1 min
April 26, 2026
DINACHEITHI - MADURAI
வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
1 min
April 26, 2026
DINACHEITHI - MADURAI
ஒரு வாக்குச்சாவடியில் கூட மறுவாக்குப்பதிவு தேவையில்லை
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 min
April 26, 2026
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றத்தில் பெண்கள் மசோதாவின் தோல்விக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்
பிரதமர் மோடி டெலிவிஷனில் உரை
1 min
April 19, 2026
DINACHEITHI - MADURAI
பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்
திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
1 min
April 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை
கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
1 min
April 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம்
தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் பேச்சு
1 min
April 19, 2026
DINACHEITHI - MADURAI
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.
1 min
April 19, 2026
DINACHEITHI - MADURAI
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
1 min
April 18, 2026
Translate
Change font size

