Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி

DINACHEITHI - MADURAI

|

July 10, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.

இந்து அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு அவர்களால் 2024 -2025 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆவடி பேருந்து நிலையத்தினை மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பேருந்து நிலையம் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.90 Acres நிலப்பரப்பில், 64,700 சதுர அடியில் நிர்வாக கட்டிடம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களுடன் கட்டப்படவுள்ளது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

“தனிச்சட்டமும் இயற்றப்படும்”- சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதி கே.என். பாட்சா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். தனி சட்டமும் இயற்றப்படும். என சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 mins

October 18, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு

தலைமை நீதிபதி தகவல்

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்

பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - MADURAI

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

“இலங்கையிடம் இருந்து கச்ச தீவையும் தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும்”

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.

time to read

2 mins

October 16, 2025

DINACHEITHI - MADURAI

அப்துல் கலாம் பிறந்தநாள் : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

time to read

1 min

October 16, 2025

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

கரூர் நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தின் போது, *விஜய்யின் 7 மணி நேர தாமதமே 41 பேர் பலிக்கு காரணம் என குறிப்பிட்டார்.

time to read

1 mins

October 16, 2025

Translate

Share

-
+

Change font size