Prøve GULL - Gratis
நெருப்பில் கருகும் உயிர்களைக் காக்க வேண்டும்...
DINACHEITHI - MADURAI
|July 09, 2025
நா டெங்கும் வானவேடிக்கை நடத்தி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருவிழாக்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த ஆனந்த விழாக்களுக்கு அடிப்படையான பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டு தோறும் பல உயிர்கள் கருகிக் கொண்டும் இருக்கின்றன.
-
இரு நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீ ழத்தாயில்பட்டியில்திருத்தங்களை சேர்ந்த சகோதரர்களான காமராஜ், கணேசன் ஆகியோருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். ஆறு பேர் காயமடைந்தனர்.
பேன்சி ரக பட்டாசுக்கான மணி மருந்து கலவை தயார் செய்யும் பணியில் திருத்தங்களை சேர்ந்த பால குருசாமி (49) என்பவர் ஈடுபட்டபோது, ஏற்கனவே மிச்சமிருந்த மணி மருந்து நீர்த்துப்போன நிலையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார். ஆலையில் இருந்த 16 அறைகளுக்கும் தீ பரவி, 8 அறைகள் தரைமட்டமாகின. சிதறிய செங்கற்கள் தாக்கியதில் படந்தாலை சேர்ந்த ராஜபாண்டி, காளிமுத்து, தாயில்பட்டியைச் சேர்ந்த கண்ணன், ராஜசேகர், வட மாநில தொழிலாளர்கள் காமேஷ் ராம், ராகேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கரும்புகையை சுவாசித்த ராஜசேகர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 1ஆம் தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஷ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அங்கும் பட்டாசுக்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போதே, உராய்வு காரணமாக விபத்து நடந்துள்ளது. அந்த சோகம் அடங்குவதற்குள் இந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது .
Denne historien er fra July 09, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்
25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 mins
February 24, 2026
DINACHEITHI - MADURAI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
DINACHEITHI - MADURAI
நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).
1 min
February 24, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 24, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.
1 min
February 23, 2026
DINACHEITHI - MADURAI
தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.
முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்
1 min
February 23, 2026
DINACHEITHI - MADURAI
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 mins
February 23, 2026
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு
1 min
February 23, 2026
DINACHEITHI - MADURAI
நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 mins
February 22, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
1 min
February 22, 2026
Translate
Change font size

