Prøve GULL - Gratis

அரசியல் சாசனத்தை அவமதிப்போர் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்...

DINACHEITHI - MADURAI

|

July 01, 2025

நாடு ஒரு மோசமான சூழலில் சிக்கியுள்ளது. அபாயகரமான ஒரு குழுவிடம் அகப்பட்டுள்ளது. அரசு என்ற பெயரில் மக்களுக்கு எதிரான ஒரு அமைப்பை நிறுவ ஒரு சக்தி முயல்கிறது. இப்படி எல்லாம் சொன்னால் துரும்பை தூணாக்குவது போலத் தோன்றும். ஆனால் இது ஒரு பிரம்மாண்டமான மோசடி முயற்சியின் சிறியதொரு காட்சி.

அடி மடியிலேயே கை வைத்து விட்டான் என்பார்கள். அச்சாணியை முறித்து விட்டால் வண்டி சக்கரம் சூழலுமா? அப்படித்தான் பல்வேறு மத நம்பிக்கை உடைய மக்கள் வசிக்கும் ஒரு துணை கண்டத்தில் மதச்சார்பின்மை என்ற கோட்பாடு தூக்கிப் பிடிக்கப்படாவிட்டால் மதவெறி மாய்த்து விடும் அல்லவா? அதானி அம்பானி போன்று அரசு ஆதரவில் வளர்க்கப்படும் பெரும் செல்வந்தர்கள் மத்தியிலே சிக்கிச் சீரழியும் அன்றாடம் காய்ச்சிகள் மிகுந்த நாட்டில் சோசியலிசம் என்ற இலட்சியம் இல்லாவிட்டால் எல்லாருக்கும் எல்லாம் 'என்ற இலக்கை அடைய முடியுமா? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசியல் சாசனப்படி பொறுப்பேற்று ஆட்சி நடத்துகின்ற அரசு பதவி வகிப்பவர்களே தாங்கள் பிரமாணம் எடுத்த அந்த சத்திய புத்தகத்தின் நித்திய வாசகங்களை குப்பை கூடையில் வீசி எறியும் அலட்சியம் நிகழ்கிறது.

டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் தன்கர், " பாரதத்துக்கான அரசியலமைப்பு முகவுரை, 42-ஆவது சட்டத்திருத்தம் மூலம், எமர்ஜென்சியின் போது 1976-ஆம் ஆண்டு திருத்தப்பட்டு, சோசியலிஸ்ட், மதசார்பற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் தங்கள் அரசியலமைப்பின் முகவுரையை மாற்றவில்லை என்று குறிப்பிட்டார்.

மாற்றம் சனாதன தர்மத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிராக அமைந்திருப்பதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலிருந்து மதச்சார்பின்மை, என்ற வார்த்தையை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.

வாரணாசியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சவுகான், இந்திய கலாசாரத்தின் மையக்கரு சர்வ தர்ம சம்பவ் (அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை) என்றும், மதச்சார்பின்மை அல்ல என்றும் கூறினார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - MADURAI

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை

80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்

போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமல் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது

பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

time to read

1 min

January 10, 2026

Translate

Share

-
+

Change font size