Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

DINACHEITHI - MADURAI

|

June 27, 2025

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிவரும் மழையின் காரணமாக 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 120.90 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

September 20, 2025

DINACHEITHI - MADURAI

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்

சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - MADURAI

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

\"மக்களைத் தேடி அரசு சேவைகள்

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - MADURAI

அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை

அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷாகூறுவது தான் இறுதி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமிகூறியுள்ளார்.

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - MADURAI

காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுகளை வழங்கி பேசுகிறார்

கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா இன்றுநடக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி பேசுகிறார்

time to read

1 mins

September 17, 2025

DINACHEITHI - MADURAI

உரம் தொடர்பான குறைகளை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

\" உரம் தொடர்பான குறைகளை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - MADURAI

டெல்லியில் துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், எடப்பாடி பழனிசாமி : 2 மணி நேரம் கலந்துரையாடல்

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார்.

time to read

1 min

September 17, 2025

Translate

Share

-
+

Change font size