Prøve GULL - Gratis
வேலூர் சுற்றுப் பயணத்தின்போது முதல்வரிடம் மனு கொடுத்தவருக்கு உடனடி வேலை
DINACHEITHI - MADURAI
|June 26, 2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
-
அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Denne historien er fra June 26, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
“கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” எனக்கோரி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 mins
November 23, 2025
DINACHEITHI - MADURAI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
November 23, 2025
DINACHEITHI - MADURAI
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
November 23, 2025
DINACHEITHI - MADURAI
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளுக்காக 2 நாட்கள் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம்
25-ந் தேதி கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார்
1 mins
November 23, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்
தமிழ்நாடு அரசு தாக்கல்
1 min
November 22, 2025
DINACHEITHI - MADURAI
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 22, 2025
DINACHEITHI - MADURAI
சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்
“மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்” என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
November 22, 2025
DINACHEITHI - MADURAI
“சென்யார்” என புயலுக்கு பெயரிட திட்டம் வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யும்
சென்னை நவ 22தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
1 min
November 22, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 21, 2025
DINACHEITHI - MADURAI
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்
பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு
1 min
November 21, 2025
Translate
Change font size

