Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

களியக்காவிளையில் பேருந்து நிலையம், சந்தை கட்டுமான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

DINACHEITHI - MADURAI

|

June 06, 2025

நாகர்கோவில்,ஜூன்.6கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி விற்பனை சந்தை கட்டும் பணியினை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (5.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- குழித்துறை நகராட்சியில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் செல்லும் கருங்கல் சாலையில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் மீன் சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தை 13380 ச.மீ பரப்பளவில் செயல்பட்டு வருகின்றது. இதில் தினசரி காய்கறி சந்தை 8500 ச.மீ பரப்பளவில் சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகின்றது. அங்குள்ள கடைகள் அனைத்தும் 30 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டதாகும். தற்ப

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கடும் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குழு அமைப்பு: அடிப்படை ரூ. 51,480 ஆக உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

லட்சியத்தை நோக்கி வீறு நடை போடுவோம் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்துக்கு வருகை

பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்

time to read

1 mins

October 29, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு

time to read

1 min

October 28, 2025

DINACHEITHI - MADURAI

மோந்தா புயல் வேகம் எடுத்தது: இன்று இரவு ஆந்திராவில் கரையை கடக்கிறது

திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

time to read

1 mins

October 28, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி

நவ.4-ந் தேதி தொடங்குகிறது

time to read

1 mins

October 28, 2025

DINACHEITHI - MADURAI

கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 28, 2025

Translate

Share

-
+

Change font size