Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

நைஜீரியாவில் கனமழை, வெள்ளத்திற்கு 700 பேர் பலி?

DINACHEITHI - MADURAI

|

June 04, 2025

நைஜீரியா நாட்டில் பருவகாலங்களில் மழை, வெள்ளம் என்பது புதிதல்ல. இதில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் ஒட்டுமொத்தவாழ்க்கையையும் வெள்ளம் புரட்டி போட்டு விடுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நைஜீரியா நாட்டின் வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட மொக்வா நகரில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகர், முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை எடுத்து வந்து இந்த நகரில் விற்பனை செய்வார்கள். இவற்றை நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வரும் வர்த்தகர்கள் வாங்கி செல்வார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் வெள்ளம் சூழ

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள \"பூம்புகாரில்\" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 21, 2025

DINACHEITHI - MADURAI

ஐரோப்பிய பயணம்- ஆக்ஸ்போர்டு நினைவு அருங்காட்சியகம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

ஐரோப்பியப் பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்றதலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வீடியோவெளியிட்டு உள்ளார்.

time to read

1 min

September 21, 2025

DINACHEITHI - MADURAI

இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

time to read

1 min

September 21, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

September 20, 2025

DINACHEITHI - MADURAI

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்

சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - MADURAI

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

\"மக்களைத் தேடி அரசு சேவைகள்

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - MADURAI

அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை

அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷாகூறுவது தான் இறுதி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமிகூறியுள்ளார்.

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - MADURAI

காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

time to read

1 mins

September 19, 2025

Translate

Share

-
+

Change font size