Prøve GULL - Gratis

மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது எப்படி?

DINACHEITHI - KOVAI

|

December 13, 2025

சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

புதுடெல்லி,டிச.13தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது எப்படி?

சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

time to read

1 mins

December 13, 2025

DINACHEITHI - KOVAI

ரஜினிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்

time to read

1 min

December 13, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்

எடப்பாடி பழனிசாமி பேச்சு

time to read

1 min

December 11, 2025

DINACHEITHI - KOVAI

தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்

தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை

time to read

1 min

December 11, 2025

DINACHEITHI - KOVAI

“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”

பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை

time to read

1 mins

December 11, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - KOVAI

சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு

தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - KOVAI

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்

பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்

time to read

1 min

December 10, 2025

Listen

Translate

Share

-
+

Change font size