Prøve GULL - Gratis
அண்ணாவை அவமதித்ததை அ.தி.மு.க. வேடிக்கை...
DINACHEITHI - KOVAI
|June 27, 2025
1-ம் பக்கம் தொடர்ச்சி
-
தமிழ்நாடு! வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாவது இடம் நாம் இருக்கிறோம்! நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும் - மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடம்! பணவீக்கம் குறைந்த மாநிலம்! நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட - நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது!
வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது! தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்! தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில், தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது! இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி என்று செயல்படாமல், தமிழ்நாட்டின் அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று செயல்படுவதுதான் காரணம்! 'எல்லாருக்கும் எல்லாம்' என்பது போல் - 'எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்' என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இதனால்தான், நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளும் வளருகிறது!
நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்!
நம்முடைய திருப்பத்தூருக்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், சுருக்கமாகச் சொல்கிறேன். - தலைப்புச் செய்திகளாக சொல்கிறேன்.
* 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூரில் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது!
* 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது!
* 14 பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது!
* பள்ளிக்கூடங்களில் 114 அறிவியல் ஆய்வகங்கள் அமைத்திருக்கிறோம்! பள்ளிகளை மேம்படுத்த 489 பணிகள் நடைபெற்றிருக்கிறது!
* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 536 உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றிருக்கிறது!
Denne historien er fra June 27, 2025-utgaven av DINACHEITHI - KOVAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
1 min
November 12, 2025
DINACHEITHI - KOVAI
விருதுநகரில் ரூ. 61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சாலை மேம்பாலம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, “தியாகி சங்கரலிங்கனார்” பெயரை சூட்டினார்
1 min
November 12, 2025
DINACHEITHI - KOVAI
சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார், தேஜஸ்வி
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
பீகார் மாநிலத்தில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது
நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.
1 min
November 09, 2025
DINACHEITHI - KOVAI
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது
இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.
1 min
November 09, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்
பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.
1 min
November 09, 2025
DINACHEITHI - KOVAI
கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்
1 min
November 08, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min
November 08, 2025
Translate
Change font size
