Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது

DINACHEITHI - DHARMAPURI

|

June 04, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (03.06.2025) கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "செம்மொழி நாள்" விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் ஆற்றிய உரை வருமாறு :-

- அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உரை

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது

இன்று முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் பிறந்த நாள் - இந்த நாளை தமிழ்நாடு அரசின் சார்பில், "செம்மொழி நாள்" விழாவாக கடைபிடிக்கவேண்டும் என்று சொல்லி, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நம்முடைய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, சட்டமன்றத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மானிய கோரிக்கையில் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைக்கு நம்முடைய முத்தமிழறிஞர் தமிழாய் வாழ்ந்தவர் - நமக்கெல்லாம் ஒப்பற்ற காவியமாய் வாழ்ந்தவர் என்று இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். நேரத்தின் அருமை கருதி, நம்முடைய முத்தமிழறிஞர் அய்யா திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக்காத்து, ஐந்து முறை இந்த நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இங்கே ஒளிநாடாவில் காட்டப்பட்டது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்காக, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, மற்ற மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழி காட்டக்கூடிய வகையில், ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தார்.

அதே நிர்வாகத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களிடம் ஒப்படைத்து, இன்றைக்கு தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய வகையில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வருக வருக என நான் இரு கரம் கூப்பி வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

time to read

2 mins

November 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

time to read

1 min

November 28, 2025

Translate

Share

-
+

Change font size